இந்த கட்டுரையின் நோக்கம் , ராஜீவ் கொலையை பல்வேறு கோணங்களில் அலசுவதும் பல உண்மைகைளை நம்முடன் இருந்து கொண்டே மறைத்த 'உத்தம புத்திரர்களை' வெளியே கொண்டு வருவது தான் நோக்கம். அது மட்டும் அல்லாமல் ,ஹசன் அலி பற்றி ஆராய்வதற்கு முன்பு, இதில் ஈடு பட்டவர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வோம்,(எதிரியின் பலத்தை தெரிந்தால் தான் சரியான திசையை நோக்கி நகர முடியும்.)
அதனான் கஷோகி, இவன் தான் ராஜீவ் கொலைக்கு மூளையாக இருந்தது.வெறும் ராஜீவ் கொலைக்கு மட்டும் அல்ல கடந்த 50 வருடங்களில் உலகத்தில் நடந்த அனேக அரசியல் குழப்பங்களுக்கு
பின்னணியில் இருப்பது இந்த அதனான் கஷோகி தான்.
அதனான் கஷோகி யின் தந்தை முஹமது கஷோகி , ஒசாமா பின்லேடன் தந்தை முஹமது பின்லேடன் (இவரது பெயரும் அதுவே) குடும்பத்தின் ஆஸ்தான மருத்துவர், இரு குடும்பத்துக்கும் வியாபார தொடர்புகளும் உண்டு.
ஹாலிவுட் தயாரிப்பாளரும், இளவரசி டயனாவுடன் இறந்த அவரது காதலர் , டோடி அல் பயத் அவர்களின் தாய் மாமா இந்த அதனான் கஷோகி .
உலகத்தில் கள்ள சந்தையில் ஆயுதங்களை விற்பதில் சக்கரவர்த்தியான அதனான் கஷோகி, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்க்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர்.
இஸ்ரேல்க்காக, அரபு நாடுகளுக்குள் ஒற்றுமையை குழைப்பது,தொடர்ந்து அரபு நாடுகளில் எதாவது ஒரு இடத்தில போர் நடந்து கொண்டு இருக்கும்
பின்னணியில் இருப்பது அதனான் கஷோகி,அவருக்கு துணை இருப்பது இஸ்ரேல்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்பில், ஒசாமாக்கு பின்னணியில் மொசாத்க்காக இருந்தது, ஈரான் மற்றும் ஈராக் போரின் பின்னணியில் இருந்ததும் இந்த அதனான் கஷோகி தான்.
இந்த அதனான் கஷோகி தலைமையில் தான் ராஜீவ் கொலை நடந்தேறியது,எங்கையோ ஒரு நாட்டின் முன்னால் பிரதமந்திரியை கொல்ல காரணம் என்ன.இந்த தலைமையின் பின்னணியில் செயல் பட்டது யார் என்பதை தான் நாம் வெளியில் கொண்டு வர வேண்டும்.
இப்படி உலக அரசியலை குழப்பி கொண்டு இருக்கும் மொசாத் தான் இங்கே இருக்கும் ஒரு அரசியல் தலைவரை சந்தித்து உள்ளதாக செய்தி கசிந்து உள்ளது. இது நாட்டுக்கும் நல்லது அல்ல , அந்த அரசியல் தலைவருக்கும் நல்லது அல்ல.
இதையும் நாம் முறியடிக்க வேண்டும் .
இந்த அதனான் கஷோகியின் ராஜா குரு தான்,தீபக் ஜெயின் என்கிற
'சந்திர சாமி'.
இப்படிபட்ட பின்னணி கொண்ட அரசியல் கொலையை , வெறும் சுப்ரமணிய சாமியை மட்டும் சம்பந்தபடுத்தி , தமிழர்களை தமிழ்நாட்டுக்குள்யே சுத்த வைத்த பெருமை இங்கே இருபவர்களையே சாரும்.
ராஜீவ் காந்தியின் கொலையை மறு விசாரணை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை.
அடுத்தது - சந்திர சாமி.
அதனான் கஷோகி, இவன் தான் ராஜீவ் கொலைக்கு மூளையாக இருந்தது.வெறும் ராஜீவ் கொலைக்கு மட்டும் அல்ல கடந்த 50 வருடங்களில் உலகத்தில் நடந்த அனேக அரசியல் குழப்பங்களுக்கு
பின்னணியில் இருப்பது இந்த அதனான் கஷோகி தான்.
அதனான் கஷோகி யின் தந்தை முஹமது கஷோகி , ஒசாமா பின்லேடன் தந்தை முஹமது பின்லேடன் (இவரது பெயரும் அதுவே) குடும்பத்தின் ஆஸ்தான மருத்துவர், இரு குடும்பத்துக்கும் வியாபார தொடர்புகளும் உண்டு.
ஹாலிவுட் தயாரிப்பாளரும், இளவரசி டயனாவுடன் இறந்த அவரது காதலர் , டோடி அல் பயத் அவர்களின் தாய் மாமா இந்த அதனான் கஷோகி .
உலகத்தில் கள்ள சந்தையில் ஆயுதங்களை விற்பதில் சக்கரவர்த்தியான அதனான் கஷோகி, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்க்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவர்.
இஸ்ரேல்க்காக, அரபு நாடுகளுக்குள் ஒற்றுமையை குழைப்பது,தொடர்ந்து அரபு நாடுகளில் எதாவது ஒரு இடத்தில போர் நடந்து கொண்டு இருக்கும்
பின்னணியில் இருப்பது அதனான் கஷோகி,அவருக்கு துணை இருப்பது இஸ்ரேல்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்பில், ஒசாமாக்கு பின்னணியில் மொசாத்க்காக இருந்தது, ஈரான் மற்றும் ஈராக் போரின் பின்னணியில் இருந்ததும் இந்த அதனான் கஷோகி தான்.
இந்த அதனான் கஷோகி தலைமையில் தான் ராஜீவ் கொலை நடந்தேறியது,எங்கையோ ஒரு நாட்டின் முன்னால் பிரதமந்திரியை கொல்ல காரணம் என்ன.இந்த தலைமையின் பின்னணியில் செயல் பட்டது யார் என்பதை தான் நாம் வெளியில் கொண்டு வர வேண்டும்.
இப்படி உலக அரசியலை குழப்பி கொண்டு இருக்கும் மொசாத் தான் இங்கே இருக்கும் ஒரு அரசியல் தலைவரை சந்தித்து உள்ளதாக செய்தி கசிந்து உள்ளது. இது நாட்டுக்கும் நல்லது அல்ல , அந்த அரசியல் தலைவருக்கும் நல்லது அல்ல.
இதையும் நாம் முறியடிக்க வேண்டும் .
இந்த அதனான் கஷோகியின் ராஜா குரு தான்,தீபக் ஜெயின் என்கிற
'சந்திர சாமி'.
இப்படிபட்ட பின்னணி கொண்ட அரசியல் கொலையை , வெறும் சுப்ரமணிய சாமியை மட்டும் சம்பந்தபடுத்தி , தமிழர்களை தமிழ்நாட்டுக்குள்யே சுத்த வைத்த பெருமை இங்கே இருபவர்களையே சாரும்.
ராஜீவ் காந்தியின் கொலையை மறு விசாரணை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை.
அடுத்தது - சந்திர சாமி.
No comments:
Post a Comment