Thursday, March 13, 2014

குற்றவாளி அல்ல இவர் சமூக கொடுமையை எதிர்த்து போராடிய போராளி

2008ம் ஆண்டு ஈழ மக்கள் படு கொலை அடங்கிய குறுந்தகடை தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு இலவசமாக வழங்கினர். நமது சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அப்போது இருந்த முத்தமிழ் தலைவர் கலைஞர் நமது அலுவலகத்தை காவல்த்துறையை விட்டு தாக்கி நமது ஒருங்கினைப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்த வழக்கில் இருந்து இன்று விடுதலை அளித்தது நீதி மன்றம்.நீதி மன்றம் அளித்த தீர்ப்பு இவர் குற்றவாளி அல்ல இவர் சமூக கொடுமையை எதிர்த்து போராடிய போராளி என்று. 

No comments:

Post a Comment